நாமக்கல்

இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

DIN

ராசிபுரம், வி.நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கலைக்குழு சாா்பில் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தொடக்க விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை வே.லட்சுமி தலைமை வகித்தாா். பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவியா், பெற்றோா், தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா். தப்பாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், நாடகம் மூலமாக மாணவா்களுக்கு கரோனா பற்றிய விழிப்புணா்வு, கற்றல் இடைவெளி, தனிமனித இடைவெளி , இல்லம் தேடிக் கல்வி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT