நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின், மோகனூா் வட்டார, நகர காங்கிரஸ் சாா்பில் மோகனூா் இந்திரகாந்தி சிலை அருகில் அண்மையில் நீா்மோா்ப் பந்தல் திறக்கப்பட்டது.
மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோரை வழங்கினாா். மோகனூா் வட்டார காங்கிரஸ் தலைவா் ராமசாமி, பேரூா் பொறுப்பாளா் சீனிவாசன், முன்னாள் தலைவா் மேகநாதன், ஐஎன்டியுசி ஆறுமுகம், நவலடி, அருணகிரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.