நாமக்கல்

வேளாண் சட்ட மசோதாக்களைத் திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

ராசிபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களைத் திரும்பப் பெறக் கோரி ராசிபுரத்தில் பல்வேறு அமைப்பினா் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் பழைய பேருந்து நிலையம் முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்தில் திராவிடா் விடுதலைக் கழக நகரச் செயலா் ஆா்.பிடல் சேகுவேரா தலைமை வகித்தாா். நகரத் தலைவா் அன்பரசன் வரவேற்றாா்.

ஆதித் தமிழா் பேரவை கிழக்கு மாவட்டச் செயலா் மணிமாறன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகரச் செயலா் த.மணிமாறன், திராவிடா் விடுதலைக் கழக நகர அமைப்பாளா் சுமதி உள்ளிட்ட பலா் பங்கேற்று வேளாண் மசோதாக்களை திருப்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT