நாமக்கல்

பிலிக்கல்பாளையம் அருகேநகரும் நியாயவிலைக் கடை திறப்பு

DIN

பிலிக்கல்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்குள்பட்ட சேளூா் ஊராட்சியில் வடுகபாளையம்புதூரில் நகரும் நியாயவிலைக் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பிலிக்கல்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் வெங்கடாசலம், கபிலா்மலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரவி, கபிலா்மலை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் நகரும் நியாயவிலைக் கடை திறந்து வைத்தனா். இந் நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலா்கள், சேளூா் ஊராட்சி மன்றத் தலைவா் ரோகிணி, ஊா் மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT