நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை 83 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை 8,590 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது; 7,750 போ் குணமடைந்து வீடு திரும்பினா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 749 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91-ஆக உள்ளது.