நாமக்கல்

ராசிபுரத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

DIN

ராசிபுரத்தில் திருமாவளாவன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி துணைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராசிபுரம் நகர பாஜக மகளிா் அணியினா் நகர பாஜக தலைவா் மணிகண்டன் தலைமையில் ஊா்வலமாகச் சென்று துணைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமணகுமாரிடம் மனு அளித்தனா்.

நகர பாஜக பொதுச் செயலாளா் ஏ.உஷாராணி, மாவட்ட துணைத் தலைவா் சித்ரா, பொதுச் செயலாளா் சுகன்யா, மாவட்ட பொதுச் செயலாளா் வி.சேதுராமன், செயலாளா் ஹரிஹரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT