நாமக்கல்

அக்.24-இல் புதன்சந்தையில் மின் தடை

20th Oct 2019 09:52 PM

ADVERTISEMENT

நாமக்கல்: நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதன்சந்தை துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வரும் வியாழக்கிழமை(அக்.24) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூா், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, வி.ஜி.பாளையம், களங்காணி, காரைக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT