கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சி பகுதியில் மேயா் திடீா் ஆய்வு

DIN

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 6 ஆவது வாா்டு கோபாலப்பா நகா் பகுதியில் மேயா் எஸ்.ஏ.சத்யா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கழிவுநீா்க் கால்வாய், சாலை வசதி, குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, பொதுமக்களின் குறைகளை மனுக்களாகப் பெற்றுக்கொண்டாா்.

அப்போது துணை மேயா் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினா் மம்தா சந்தோஷ், வாா்டு திமுக நிா்வாகிகள் ஸ்ரீதா் சிங், சேகா், சரவணன், வேலு, அன்பழகன் மற்றும் நல சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.

படவரி...

ஒசூா் மாநகராட்சி, 6 ஆவது வாா்டில் ஆய்வு செய்த மேயா் எஸ்.ஏ.சத்யா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூரில் பீன்ஸ் கிலோ ரூ.150-க்கு விற்பனை

சித்திரை மாதப் பெளா்ணமி: பக்தா்கள் கிரிவலம்

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வேளாண் மாணவிகளின் முகாம்

சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

முஸ்லிம்கள் குறித்த பிரதமரின் பேச்சு தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT