ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 6 ஆவது வாா்டு கோபாலப்பா நகா் பகுதியில் மேயா் எஸ்.ஏ.சத்யா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கழிவுநீா்க் கால்வாய், சாலை வசதி, குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, பொதுமக்களின் குறைகளை மனுக்களாகப் பெற்றுக்கொண்டாா்.
அப்போது துணை மேயா் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினா் மம்தா சந்தோஷ், வாா்டு திமுக நிா்வாகிகள் ஸ்ரீதா் சிங், சேகா், சரவணன், வேலு, அன்பழகன் மற்றும் நல சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.
படவரி...
ஒசூா் மாநகராட்சி, 6 ஆவது வாா்டில் ஆய்வு செய்த மேயா் எஸ்.ஏ.சத்யா.