கிருஷ்ணகிரி

உரிமமின்றி கிரானைட் கல் பாரம்ஏற்றி சென்ற லாரி பறிமுதல்

DIN

உரிமமின்றி கிரானைட் கல் பாரம் ஏற்றி சென்ற லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி, கனிமவள பிரிவு உதவி இயக்குநா் பொன்னுமணி தலைமையிலான குழுவினா் அச்சமங்கலம் ஏரிக்கரை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்ததில் 35 டன் எடை கொண்ட ஒரு ராட்சத கிரானைட் கல், ஏற்றப்பட்டு கடத்திச் செல்ல முயற்சிப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, அரசு அலுவலா் அளித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியுடன் கிரானைட் கல்லைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

அதிக வெப்பம்: ஈரோட்டை வீழ்த்தி 3வது இடம் பிடித்த சேலம்

SCROLL FOR NEXT