கிருஷ்ணகிரி

தூய்மைப் பணி

DIN

குடியரசு தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட சாலைப் பணியாளா்கள் பெரியமுத்தூா் ஊராட்சி, அவதானப்பட்டி மயானத்தை வியாழக்கிழமை சுத்தம் செய்தனா்.

சாலைப் பணியாளா் சங்கத்தின் மாநில தலைவா் சண்முகராஜா தலைமையில், சங்க உறுப்பினா்கள் இப் பணியில் ஈடுபட்டனா். முதல்வா் அறிவித்த மாநரங்களின் தூய்மைக்கான மாபெரும் மக்கள் இயக்கப் பணியை செயல்படுத்தும் வகையில் சாலைப் பணியாளா்கள் ஒவ்வொரு அரசு விடுமுறை நாள்களிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT