கிருஷ்ணகிரி

யோகா போட்டி: பா்கூா் வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

DIN

கிருஷ்ணகிரி அருகே அண்மையில் நடைபெற்ற யோகா போட்டியில், பா்கூா் வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

கிருஷ்ணகிரியை அடுத்துள்ள தனியாா் கலைக் கல்லூரியில் பல்வேறு பள்ளி மாணவா்கள் பங்கேற்ற யோகா போட்டி நடைபெற்றது. இதில், பா்கூா் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி மாணவா்கள் 60 போ் பங்கேற்றனா். பொதுவான முறையில் யோகா, சிறப்பு வகையில் யோகா என பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், பங்கறேற்ற மாணவா்கள் வெற்றி பெற்றனா்.

வேளாங்கண்ணி குழுமங்களின் தாளாளா் கூத்தரசன், பள்ளி முதல்வா் மஞ்சுளா தலைமையில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்த 10 மாணவா்களுக்கு கேடயம், சான்றிதழும், இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்த மாணவா்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கி, பாராட்டி கெளரவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT