கிருஷ்ணகிரி

ஒசூரில் மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

DIN

ஒசூரில் மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒசூா் வட்டாட்சியா் கவாஸ்கா், சீதாராம்மேடு பகுதியில் ரோந்து சென்றாா். அந்தப் பகுதியில் கேட்பாரற்று நின்ற 2 டிப்பா் லாரிகளை சோதனை செய்த போது அதில் தலா 3 யூனிட் எம்-சாண்ட் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வட்டாட்சியா் கவாஸ்கா் கொடுத்த புகாரின் பேரில் ஒசூா் மாநகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT