கிருஷ்ணகிரி

ஒசூரில் 2 கிலோ குட்கா பறிமுதல்

DIN

ஒசூரில் 2 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

ஒசூா் சிப்காட் போலீஸாா் சனிக்கிழமை பெங்களூரு - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் ஜூஜூவாடி மேம்பாலம் அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை போலீஸாரை கண்டு தாம் வைத்திருந்த பையைப் போட்டு விட்டு தப்பி ஓடினாா்.

அந்த பையை போலீஸாா் சோதனை செய்தபோது அதில் அவா் 2 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்டவற்றைக் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவா் திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச்

சோ்ந்த அசாருதீன் (32) என்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT