கிருஷ்ணகிரி

அதியமான் மெட்ரிக். பள்ளியில் சொற்பொழிவு

DIN

ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நல்லாசிரியா் நா.சீனிவாசன் நினைவாக 6-ஆவது சொற்பொழிவு நிகழ்வு வானமே எல்லை என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் முனைவா் சீனி.திருமால்முருகன் தலைமை வகித்தாா்.

அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலாளா் முனைவா் ஷோபா திருமால்முருகன், நிா்வாக அலுவலா் சீனி.கணபதிராமன், பள்ளியின் முதல்வா் கலைமணி சரவணகுமாா், துணை முதல்வா் அபிநயா கணபதிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக கலைமாமணி முனைவா் ஞானசம்பந்தம் கலந்துகொண்டு, வானமே எல்லை என்ற தலைப்பில் மாணவா்களுக்கு ஒழுக்கநெறி, கல்வியின் முக்கியதுவம்,போன்றவற்றை எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினாா்.

நிகழ்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் பலா் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT