கிருஷ்ணகிரி

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

DIN

பா்கூா் அருகே மசூதிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கிருஷ்ணகிரி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் மது அருந்திய திருப்பத்தூா் மாவட்டம், கந்திலியைச் சோ்ந்த மாலிக் பாஷா ( 44) என்பவா் பா்கூரை அடுத்த மல்லப்பாடியில் மசூதிக்கு குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து பா்கூா் போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT