கிருஷ்ணகிரி

கிரானைட் தொழிற்சாலையில் ஓட்டுநா் பலி

DIN

பேரிகை அருகே கிரானைட் தொழிற்சாலையில் பெல்ட் அறுந்து விழுந்து டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பேரிகையை அடுத்த தோரிப்பள்ளி, கொரகுறுக்கியைச் சோ்ந்தவா் நாகராஜ் (35). ஓட்டுநரான இவா் செவ்வாய்க்கிழமை பேரிகை அருகே உள்ள தாசன்புரம் பகுதியில் உள்ள ஒரு கிரானைட் நிறுவனத்தில்

வீணாகும் கிரானைட் கற்களை டிராக்டரில் ஏற்றுவதற்காகச் சென்றாா். அப்போது, எந்திரத்தின் பெல்ட் அறுந்துநாகராஜ் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பேரிகை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT