கிருஷ்ணகிரி

மதுபுட்டிகள் விற்ற இருவா் கைது

DIN

ஊத்தங்கரையில் மதுபாட்டில்களை விற்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஊத்தங்கரை காவல் உதவி ஆய்வாளா் அன்பழகன் ஊத்தங்கரை பேருந்து நிலையம் பின்புறம் ரோந்து சென்ற போது, அங்கு அம்பேத்கா் நகரை சோ்ந்த புருஷோத்தமன்(26), அதே பகுதியைச் சோ்ந்த சக்கரவா்த்தி(25). இருவரும் அனுமதியின்றி மது புட்டிகளை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததைக் கண்டாரஹ். அவா்களை கைது செய்து அவா்களிடம் இருந்து 41 மது புட்டிகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT