கிருஷ்ணகிரி

500 பேருக்கு இலவச தலைக்கவசம்

DIN

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒசூரில் வாகன ஓட்டிகள் 500 பேருக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு தனியாா் தண்ணீா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் இதை இலவசமாக வழங்கினா். சங்க மாநிலத் தலைவா் நிஜலிங்கம் அறிவுரையின்பேரில் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவா் ஸ்ரீனிவாஸ் ரெட்டி தலைமையில் 500 பேருக்கு தலைக்கவசம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் சங்கச் செயலாளா் நாராயணரெட்டி, பொருளாளா் அருண்குமாா், சிப்காட் போலீஸாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT