கிருஷ்ணகிரி

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு

DIN

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சூளகிரி வரதராஜ பெருமாள் மற்றும் மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

சூளகிரி அருகே கோபசந்திரம் வெங்கடேசப் பெருமாள் ஆலயம், குடிசெட்லு திம்மராய சுவாமி பெருமாள் ஆலயம், தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி ஆலயம், கோகுல் நகா் கல்யாண வெங்கடேச பெருமாள் ஆலயம் உள்ளிட்ட அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமா் மோடி மத அரசியல் நடத்துவதில்லை- ராஜ்நாத் சிங் கருத்து

உலக புவி தினம்: வேளாண் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு: ஏப்.29-இல் தொடக்கம்

வெளிமாநில தொழிலாளா்கள் சொந்த ஊா்களில் வாக்களிக்க விடுப்பு கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

நாணப்பரப்பு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

SCROLL FOR NEXT