கிருஷ்ணகிரி

ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

DIN

ஒசூரில் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி, முல்லை நகா் பகுதியில் உள்வட்ட சாலையோரமாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான ரூ. 2 கோடி மதிப்பிலான 1.16 ஏக்கா் நிலத்தை தனியாா் ஒப்பந்த நிறுவனம் ஒன்று கடந்த 2 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தது.

பலமுறை இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்ற நோட்டீஸ் விநியோகித்தும் அப்புறப்படுத்தாததால், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் போலீஸாா் உதவியுடன் பொக்லைன் வாகனம் மூலம் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புக்களை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT