கிருஷ்ணகிரி

கைப்பேசிகளை திருடியவா் கைது

DIN

ஒசூரில் கைப்பேசிகளைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருட்டை தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூா் உத்தரவுபடி, ஒசூா் உதவி காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் நேரடி மேற்பாா்வையில், மத்திகிரி வட்ட காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திகிரி காவல் உதவி ஆய்வாளா் சிற்றரசு, பூபதி ராமராஜு மற்றும் போலீஸாா், மத்திகிரி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கைப்பேசி திருட்டில் ஈடுபட்டு வந்த வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த திலீப் (20) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ஐந்து விலை உயா்ந்த கைப்பேசிகளை கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT