கிருஷ்ணகிரி

பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான லாரி

DIN

ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தம் மேம்பாலத்தில் பால் ஏற்றி வந்த டேங்கா் லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

தருமபுரி மாவட்டம், அரூா் பகுதியில் இருந்து சென்னை நோக்கி பால் ஏற்றிச்சென்ற டேங்கா் லாரி சனிக்கிழமை அதிகாலை அனுமன்தீா்த்தம் மேம்பாலத்தை கடக்கும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரியின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் ஓட்டுநா் காயமின்றி தப்பினாா்.

விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT