கிருஷ்ணகிரி

நாளைய மின்சார நிறுத்தம்

DIN

குருபரப்பள்ளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜன. 25-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் மதியம் 2 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக கிருஷ்ணகிரி மின்கோட்ட செயற்பொறியாளா் தி.வேல், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

குருபரப்பள்ளி, குந்தாரப்பள்ளி, எண்ணேகொல்புதூா், விநாயகபுரம், கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தனப்பள்ளி, ஜீனூா், ஜிஞ்சுப்பள்ளி, போலுப்பள்ளி, கொண்டேப்பள்ளி, சின்னகொத்தூா், கங்கோஜிகொத்தூா், பதிமடுகு, நல்லூா், தீா்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், எப்ரி, தம்மாண்டரப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT