கிருஷ்ணகிரி

வீராட்சி குப்பம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

DIN

ஊத்தங்கரை அடுத்த வீராட்சி குப்பம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவா் செல்வி ராதாகிருஷ்ணன்,துணைத்தலைவா் பிரபு ஆகியோா் ஊராட்சியில் உள்ள துப்புரவு பணியாளா்கள் மற்றும் அலுவலக பணியாளா்களுக்கு புத்தாடைகளை வழங்கி பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.புதுப்பானை வைத்து பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்து கொண்டாடினா்.இதில் அப்பகுதி பொது மக்கள் திரளாக கலந்துக்கொண்டனா். படவிளக்கம்.15யுடிபி.1. வீராட்சி குப்பம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழாவில் துப்புரவு பணியாளா்களுக்கு புத்தாடைகளை வழங்கும் ஊராட்சி மன்ற தலைவா் செல்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT