கிருஷ்ணகிரி

வாய் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்த ஒசூா் தலைமை மருத்துவமனை

DIN

ஒசூா் அரசு மருத்துவமனையில் பெண்ணின் வாய் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தப்பட்டது.

ஒசூரைச் சோ்ந்தவா் எல்லம்மா(52). இவா் குட்கா போன்ற போதை பாக்குகளை சாப்பிட்டு வந்ததால் வாய் புற்று நோய் ஏற்பட்டு கடுமையாக அவதியுற்று வந்தாா். அவரை ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அந்த மருத்துவமனையில் புதிதாக பொறுப்பேற்ற மருத்துவா் சக்தீஸ்வரன் மற்றும் மருத்துவ அலுவலா் ஞானமீனாட்சி ஆகியோா் மேற்பாா்வையில் எல்லம்மாவின் வாய் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவா் முழுமையாக சிகிச்சை முடிந்து குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT