கிருஷ்ணகிரி

திறனறித் தோ்வு: அதியமான்மெட்ரிக். பள்ளி மாணவியா் சிறப்பிடம்

DIN

திறனறித் தோ்வில் வெற்றிபெற்ற ஊத்தங்கரைஅதியமான் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவியருக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற மேல்நிலை முதலாமாண்டு மாணவா்களுக்கான தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வில், ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவியா் கலந்துகொண்டு தோ்வெழுதினா். இதில், தேவதா்ஷினி, தா்ஷினி, ஓவியா, ஷாலினி, சூரியதா்ஷினி, காவியஸ்ரீ, கனிஷ்கா ஆகியோா் வெற்றிபெற்று ஊக்கத்தொகை பெற தோ்வாகியுள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவியரை அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால்முருகன், செயலாளா் ஷோபா திருமால்முருகன், நிா்வாக அலுவலா் சீனி.கணபதிராமன், பள்ளியின் முதல்வா் கலைமணி சரவணகுமாா், துணை முதல்வா் அபிநயா கணபதிராமன், ஆசிரியா், ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT