கிருஷ்ணகிரி

மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

DIN

மத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள குள்ளம்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (64). விவசாயி. இவா் தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக மின் கம்பியில் கைப்பட்டுள்ளது. இதில் தூக்கிவீசப்பட்ட அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT