கிருஷ்ணகிரி

ஏரியூா் அரசு கல்லூரியில் முதற்கட்ட கலந்தாய்வு

DIN

ஏரியூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதல்கட்ட கலந்தாய்வில் 31 மாணவிகள் பல்வேறு பாடப் பிரிவுகளில் சோ்ந்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் பகுதியில் நிகழாண்டில் புதிதாக அரசு கலை, அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது. இக் கல்லூரியில் பி.எஸ்.சி. தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு 639 மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தனா்.

இதையடுத்து மாணவா் சோ்க்கை கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியன், பேராசிரியா் குழுவினா் நடத்திய சிறப்புப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வில் 31 மாணவா்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் சோ்க்கை பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT