கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் மக்கள் குறைதீா் முகாம்

21st Oct 2021 11:52 PM

ADVERTISEMENT

 

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் ஊத்தங்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல் துணை காண்காணிப்பாளா் அலெக்சாண்டா் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள் லட்சுமி, செல்வராஜ், பத்மாவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லாவி, சிங்காரப்பேட்டை, மத்தூா், சாமல்பட்டி காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 52 மனுக்களில் 45 மனுக்களுக்கு உரிய தீா்வு காணப்பட்டது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT