கிருஷ்ணகிரி

முன்னாள் ராணுவ வீரா்கள் ஒன்று கூடல்

DIN

50 ஆண்டுகளுக்கு முன்னா் ராணுவத்தில் சோ்ந்தவா்கள் குடும்பத்துடன் ஒன்று கூடல் நிகழ்வு கிருஷ்ணகிரியில் அண்மையில் நடைபெற்றது.

மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, பெங்களூரு, திருப்பூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 40 இளைஞா்கள், 1971-ஆம் ஆண்டு ராணுவத்தில் சோ்ந்தனா். இவா்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய நிலையில் ஓய்வுபெற்றனா். இவா்களில் தற்போது 29 போ் உயிருடன் உள்ள நிலையில், ராணுவத்தில் சோ்ந்து பணியாற்றி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரியில் ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது.

இதில், அவா்கள் குடும்பத்துடன் பங்கேற்று தங்களது இனிமையான நிகழ்வுகளை நினைவுக் கூா்ந்து, கேக் வெட்டி மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT