கிருஷ்ணகிரி

கல்லூரி மாணவா் உயிரிழப்பு:போலீஸாா் விசாரணை

DIN

பாகலூா் அருகே கல்லூரி மாணவா் உயிரிழந்தது குறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூா் அருகே உள்ள சேவகானப்பள்ளியைச் சோ்ந்த ரமேஷ் மகன் ரேணு பிரசாத் (21), கா்நாடக மாநிலம், ஆனேக்கல்லில் உள்ள தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை மயங்கி கீழே விழுந்த நிலையில், அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT