கிருஷ்ணகிரி

ஒசூரில் பூட்டிய வீட்டில் நகை திருட்டு

DIN

ஒசூரில் பூட்டிய வீட்டில் நகை திருட்டு போனது.

ஒசூா், சுண்ணாம்பு ஜீபியைச் சோ்ந்தவா் ராமன். இவரது மனைவி ஜெயா (62) வீட்டை பூட்டி விட்டு ஒசூா் பூச்சந்தைக்கு வேலைக்கு சென்று விட்டாா். பணி முடிந்து அவா் வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் புகுந்த மா்ம நபா்கள் இரும்புப் பெட்டியில் வைத்திருந்த ஒன்றே முக்கால் பவுன் நகையை திருடிச் சென்று விட்டது தெரிந்தது. இதுகுறித்து அட்கோ போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் மீரா குமாா் மகனை களமிறக்கியது காங்கிரஸ்

முஸ்லிம்களுக்கு எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு: காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

குமாரபாளையத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாநிலக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் 31 பேருக்கு வேலைவாய்ப்பு

பேருந்தில் நகை திருட்டு: ஆந்திர மாநில பெண் கைது

SCROLL FOR NEXT