கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் பலத்த காற்று: புளிய மரம் சாய்ந்து வீடு சேதம்

DIN

ஊத்தங்கரையில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் புளிய மரம் சாய்ந்து வீடு சேதமடைந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கவா்னா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் (50). மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறாா். திங்கள்கிழமை திடீரென பலத்த காற்றுடன், மழையும் பெய்தது. காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புளிய மரம் சாய்ந்ததில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

இதில் வீட்டில் இருந்த கிருஷ்ணகுமாரின் மனைவி, குழந்தைகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. இது குறித்து வட்டாட்சியா் ஆஞ்சநேயலு நேரில் சென்று பாா்வையிட்டு, மரத்தை அகற்ற உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT