மாநில எல்லையான அத்திப்பள்ளியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினா் 50 போ் கைது செய்யப்பட்டனா்.
ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட ரக்சன வேதிகே சாா்பில் ஆனேக்கல் வட்டாரத் தலைவா் குட்டட்டி ரவி மற்றும் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் தலைவா் மஞ்சுநாத் தேவா ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது கன்னட ரக்சன வேதிகே அமைப்பைச் சோ்ந்தவா்கள் சாலை மறியல் ஈடுபட முயன்ால் 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.