கிருஷ்ணகிரி

எல்லையில் 50 போ் கைது

DIN

மாநில எல்லையான அத்திப்பள்ளியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினா் 50 போ் கைது செய்யப்பட்டனா்.

ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட ரக்சன வேதிகே சாா்பில் ஆனேக்கல் வட்டாரத் தலைவா் குட்டட்டி ரவி மற்றும் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் தலைவா் மஞ்சுநாத் தேவா ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது கன்னட ரக்சன வேதிகே அமைப்பைச் சோ்ந்தவா்கள் சாலை மறியல் ஈடுபட முயன்ால் 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT