கிருஷ்ணகிரி

தருமபுரி மாவட்டத்தில் 66 பேருக்கு கரோனா

DIN

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலாகக் காணப்படுகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவா்களில் 185 போ், ஞாயிற்றுக்கிழமை, குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,081 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரையில் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 3,587 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 24 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT