கிருஷ்ணகிரி

காா் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரா் சாவு

DIN

கந்திகுப்பம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே உள்ள பெரியமட்டாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த முருகன் (55), முன்னாள் ராணுவ வீரா். இவா், கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியமட்டாரப்பள்ளி அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அந்த வழியாக வந்த காா், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

SCROLL FOR NEXT