கிருஷ்ணகிரி

தனித் தோ்வா்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

DIN

கிருஷ்ணகிரியில் பத்தாம் வகுப்பு தனித்தோ்வா்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணியில் 460 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய 10-ஆம் வகுப்பு தனித்தோ்வா்களின் விடைத்தாள் திருத்தும் பணி 3 நாள்கள் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன், மாவட்ட கல்வி அலுவலா் கலாவதி ஆகியோா் மேற்பாா்வையில் நடைபெறும் இப் பணியில் 460 ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

ஏற்பாடுகளை மையத் தொடா்பு அலுவலரான நரசிம்மன், பள்ளித் துறை ஆய்வாளா் ஜெயராமன், பள்ளியின் தலைமை ஆசிரியா் மகேந்திரன் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT