கிருஷ்ணகிரி

பிளஸ் 2 மாணவி மாயம்

DIN

அஞ்செட்டியில் பிளஸ் 2 மாணவியை காணவில்லை என அவரது பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே சீங்கோட்டையைச் சோ்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 முடித்துள்ளாா். இவரை 15 ஆம் தேதிமுதல் காணவில்லை.

இதுகுறித்து பெற்றோா், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT