ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் பிப்ரவரி 8-ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் கல்லூரி வேலைவாய்ப்புத் துறை இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, மற்றும் இளங்கலை பட்டம் பெற்ற மாணவ-மாணவியா் இம் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கல்லூரி முதல்வா் எப்சிபா ஏஞ்சலா துரைராஜ் தெரிவித்தாா்.