ஊத்தங்கரை: ஊத்தங்கரை தோ்வு நிலை பேரூராட்சியில் பணியாற்றி வரும் நிரந்தர மற்றும் தற்காலிக துப்புரவுப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ஊத்தங்கரை துப்புரவுப் பணியாளா்களின் பணியை பாராட்டி அவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உமா மகேஸ்வரி, சிவகுமாா், கெஜலட்சுமி, சசி, சந்திர மெளலி, சேஷாத்ரிராம், தீபன் மற்றும் தன்னாா்வலா்கள், பேரூராட்சியில் பணியாற்றும் பெரியசாமி, வெங்கடேசன் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஆா்சி ஆசிரியா் கணேசன் செய்திருந்தாா்.