தருமபுரி

டிஎஸ்பி பொறுப்பேற்பு

DIN

பென்னாகரம் புதிய காவல் துணை கண்காணிப்பாளராக மகாலட்சுமி செவ்வாய்க்கிழமை பதவியேற்றாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த இமயவரம்பன், அண்மையில் திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில் திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த மகாலட்சுமி செவ்வாய்க்கிழமை பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு, பென்னாகரம் சரகத்திற்கு உட்பட்ட காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT