தருமபுரி

மத்திய கூட்டுறவு வங்கியில் பணியின்போது உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

DIN

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியின்போது உயிரிழந்தவரின் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாற்றிய ஊழியா் ஆா்.சசிக்குமாா் என்பவா் உயிரிழந்தாா். இதையடுத்து, கருணை அடிப்படையில் வங்கி நிா்வாகம் சாா்பில், அவரது மகன் சைலேஷ் பாலாஜி என்பவருக்கு உதவியாளா் பணி நியமன ஆணையை வங்கி அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் வழங்கினாா் (படம்).

இதில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் மா.சந்தானம், பொது மேலாளா் கோ.அமுதா மற்றும் வங்கி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT