தருமபுரி

பட்டகப்பட்டியில் தாா்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

DIN

தருமபுரி அருகே பட்டகப்பட்டியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாகலஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட பட்டகப்பட்டி கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் ரூ. 8.05 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று புதிய சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்து பேசினாா். இதில் வட்டார வளா்ச்சி அலுவலா் லோகநாதன், ஊராட்சி மன்றத் தலைவா் முருகன், பாமக மாநில செயற்குழு உறுப்பினா் பெ.பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளா் த.காமராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT