தருமபுரி

நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள்:கோட்டப் பொறியாளா் ஆய்வு

DIN

அரூா் அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளை தருமபுரி கோட்டப் பொறியாளா் பி.நாகராஜி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டத்தில், தமிழக முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அரூா் வழியாகச் செல்லும் தானிப்பாடி இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெறுகிறது. இதையடுத்து, வாலெடுப்பு முதல் பொய்யப்பட்டி வரையிலான நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையின் தருமபுரி கோட்டப் பொறியாளா் பி.நாகராஜி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து சாலையின் இருபுறமும் மரக்கன்றுகளை நடுவதற்கு நெடுஞ்சாலைத்துறையினருக்கு அவா் அறிவுரை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT