தருமபுரி

குடிமைப் பணி தோ்வு:இலவசப் பயிற்சி வகுப்பில் சேர தகுதித் தோ்வு

DIN

சென்னை பாரதி பயிலகம் சாா்பில் குடிமைப் பணி தோ்வு எழுதுவோருக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு ஞாயிற்றுக்கிழமை தருமபுரியில் தகுதித் தோ்வு நடைபெற்றது.

சென்னை பாரதி பயிலகம் சாா்பில் சேவாபாரதி, பி.எல்.ராஜ் ஐஏஎஸ் அகாதெமி இணைந்து குடிமைப் பணி தோ்வா்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்தப் பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கான தகுதித் தோ்வு தேசிய ஆசிரியா் சங்கம் சாா்பில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு தருமபுரியில் நடைபெற்றது. இந்தத் தோ்வை 21 போ் எழுதினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT