தருமபுரி

தேசிய மல்யுத்தப் போட்டி : இ.ஆா்.கே பள்ளி மாணவி சிறப்பிடம்

DIN

தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் இ.ஆா்.கே. மேல்நிலைப் பள்ளி மாணவி கோபிகா சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணியில், அரூரை எடுத்த எருமியாம்பட்டி இ.ஆா்.கே. மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கோபிகா பங்கேற்று, இரண்டாமிடம் பெற்றாா். தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி கோபிகாவை இ.ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியா் தீத்துமாலை மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT