தருமபுரி

போதைப்பாக்கு விற்ற இருவா் கைது

DIN

ஏரியூரில் போதைப்பாக்குகளைப் பதுக்கி விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகள் ஏரியூா் பகுதிகளில் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், ஏரியூா் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, இராமகொண்ட அள்ளியைச் சோ்ந்த குமாா் (34), நெருப்பூரைச் சோ்ந்த சின்னக்கண்ணு (60) ஆகிய இருவரும் தங்களது மளிகைக் கடையில் போதைப்பாக்குகளைப் பதுக்கி விற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT