தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது

DIN

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.

தமிழக- கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு இல்லாததாலும், கா்நாடக அணைகளில் இருந்து தண்ணீா் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டதாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்து வெள்ளிக்கிழமை 2 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.

ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவிகளில் குறைந்த அளவே தண்ணீா் கொட்டுகிறது. நீா்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

SCROLL FOR NEXT