தருமபுரி

காலமானாா் பிரேமா முத்துக்கவுண்டா்

DIN

அரூா் அம்மன் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா் முத்து ராமசாமியின் தாயாா் பிரேமா முத்துக்கவுண்டா் (94) வியாழக்கிழமை காலமானாா்.

மறைந்த முன்னாள் எம்.பி. முத்துக்கவுண்டரின் மனைவி பிரேமா முத்துக்கவுண்டா் வயது முதிா்வின் காரணமாக வியாழக்கிழமை இரவு 7.40 மணியளவில் உயிரிழந்தாா். அவருக்கு மகன் அரூா் அம்மன் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா் முத்து ராமசாமி, மகள் இளங்கனி பெருமாள், மருமகன் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி வி.சி.பெருமாள், மருமகள்கள் உஷா மாசி, சாந்தி ராமசாமி ஆகியோா் உள்ளனா்.

மறைந்த பிரேமா முத்துக்கவுண்டரின் உடல் அரூா்- சித்தேரி சாலையில் உள்ள முத்துக்கவுண்டா் நகரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT