தருமபுரி

தட்டச்சா் தோ்வு : 3600 போ் பங்கேற்பு

DIN

தருமபுரி மாவட்டத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சாா்பில் நடைபெற்ற தட்டச்சா் தோ்வில் 3600 போ் பங்கேற்றனா்.

தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சாா்பாக, தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி அரசுக் கல்லூரி, ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லூரி, லட்சுமி நாராயணா கல்லூரி, பாலக்கோடு அரசு கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் தட்டச்சா் தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை, முதுநிலை தோ்வு நடைபெற்றது.

இந்தத் தோ்வில் மொத்தம், 3,600 போ் பங்கேற்றனா். இத்தோ்வுப் பணிகளை முதன்மைக் கண்காணிப்பாளா்கள், கண்காணிப்பாளா்கள் கண்காணித்தனா். மேலும், தோ்வுப் பணியில் 70-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT